அரசு மேல் நிலைப் பள்ளி சேடபட்டி மதுரை

  • Home
  • India
  • Peraiyur
  • அரசு மேல் நிலைப் பள்ளி சேடபட்டி மதுரை

அரசு மேல் நிலைப் பள்ளி சேடபட்டி மதுரை good

*🏆🏆🏆மாபெரும் சாதனை🏆🏆🏆தொடரும் வெற்றிப் பயணம்🥇🥇🥇* *தமிழ்நாடு அரசின்‌ அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கிடையேமாநில அள...
15/03/2026

*🏆🏆🏆மாபெரும் சாதனை🏆🏆🏆தொடரும் வெற்றிப் பயணம்🥇🥇🥇*

*தமிழ்நாடு அரசின்‌ அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கிடையேமாநில அளவிலான 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய்வழி மற்றும் திறனறித் தேர்வில் (NMMS)*

* சேடபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 🏆 மூன்று பேர்‌ 🏆வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்*.

*இம்மாணவர்கள் ஒன்றிய அரசின் உதவித்தொகையாக ஒவ்வொரு மாணவரும் ஆண்டிற்கு ரூ. 12000 ×4 (ஆண்டுகள்) 48000ரூபாய் பெறவும் தகுதி பெற்றுள்ளனர்*.

*VIII -A*

*1.P.சிவநிதஸ்ரீ*

*120/180*

*2.C.பாலமுருகன்*

*112/180*

*3.சபர்ணா*

*105/180*

🏆🏆🏆🏆🏆🏆🏆🏆👏👏👏👏👏👏👏🥇🥇🥇🥇🥇🥇🥇

சாதனைகளுக்கு சொந்தக்காரர்களான மாணவ கண்மணிகளுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐

சாதனையாளர்களைக் கண்டறிந்து வெற்றிக்கு தகுதிப் படுத்திய ஆசிரியர் தோழமைகள் திரு தெய்வம், திருமதி. சங்கீதா, பர்வின், தீபா, பிரித்தா மற்றும் ஆசிரியப் பெருமக்களுக்கும், எட்டாம் வகுப்பு ஆசிரியர்களுக்கும், தொடர்ந்து ஆதரவு வழங்கிக் கொண்டிருக்க கூடிய உதவி தலைமை ஆசிரியர் பெருமக்களுக்கும் வாழ்த்துகள்🌹🌹🌹🌹
நன்றி 🙏🙏🙏🙏

சேடபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, நாட்டு நலப்பணித் திட்ட ( NSS) அலுவலர் திரு. பிரபு, மாணவர்கள்,  மற்றும் இளம் மக்கள் இயக்கத...
28/09/2025

சேடபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, நாட்டு நலப்பணித் திட்ட ( NSS) அலுவலர் திரு. பிரபு, மாணவர்கள், மற்றும் இளம் மக்கள் இயக்கத்தின் நிறுவனர் திரு. சோழன் குபேந்திரன் ஆகியோர் இணைந்து செயல்படுத்திய
*பனைக்கு துணை நிற்போம்* என்ற கருதாக்கத்தில் 10,000 பனை விதைகள் நடும் இயக்கம், 28.09.2025 ஆம் தேதி துவங்கியது.

இந்த நிகழ்வினை மதுரை மாவட்டக் கல்வி அலுவலர் ( இடைநிலை ) திரு. பா.செந்தில்குமார் அவர்கள் தலைமை ஏற்று துவக்கி வைத்தார்.

பள்ளித் தலைமை ஆசிரியர். திரு. செந்தில்வேல், உதவித் தலைமை ஆசிரியர் திரு. பாண்டி, முதுகலை ஆசிரியர் திருமதி. முத்துச்செல்வி ஆகியோர் மாணவர்களுக்கு ஊக்கம் அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் எழுமலை, சாப்டூர் மற்றும் பேரையூர் நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர்கள் மற்றும் NSS மாணவர்கள் கலந்து கொண்டு பனை விதை நடும் அறப்பணியில் கலந்துகொண்டனர்.

சேடப்பட்டி பள்ளியின் முன்னாள் மாணவர்களும், பள்ளி சாரண மாணவர்களும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக அளித்தனர்.

சேடபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி S .முனீஸ்வரியின் ஹாட்ரிக் வெற்றி🏆🏆🏆🏆2022-23 ம் ஆண்டில் மாநில அளவிலான NMMS தேர்வில் வ...
17/05/2025

சேடபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி S .முனீஸ்வரியின் ஹாட்ரிக் வெற்றி🏆🏆🏆

🏆2022-23 ம் ஆண்டில் மாநில அளவிலான NMMS தேர்வில் வெற்றி

🏆2023-24ம் ஆண்டில் மாநில அளவிலான TRUST தேர்வில் வெற்றி

🏆2024-25 ம் ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதலிடம் 479/500

🏆 அறிவியல் பாடத்தில் 100/100 மதிப்பெண்கள்

மாணவிக்கும் ஊக்கமளித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் , உதவித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் வாழ்த்துகளும் 💐💐💐 பாராட்டுகளும் 👏👏👏

🎉சேடபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி🎉பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில்(2024-25)அறிவியல் பாடத்தில் 100/100 மதிப்பெண்கள் பெற்று சிற...
16/05/2025

🎉சேடபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி🎉

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில்(2024-25)

அறிவியல் பாடத்தில் 100/100

மதிப்பெண்கள் பெற்று சிறப்பான தேர்ச்சி

பெற்ற மாணவச் செல்வங்களுக்கும்

கடுமையாக உழைத்த ஆசிரிய

தோழர்களுக்கும்

மனமார்ந்த வாழ்த்துக்களும் 💐💐💐

பாராட்டுக்களும் 👏👏👏

சேடபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி2024 -2025 ஆம் கல்வியாண்டில்பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி 💯மாணவர்களின் வெற்றிக்கு ஊ...
16/05/2025

சேடபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி

2024 -2025 ஆம் கல்வியாண்டில்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி 💯

மாணவர்களின் வெற்றிக்கு

ஊக்கமளித்த தலைமையாசிரியர்,

உதவித் தலைமையாசிரியர்கள் மற்றும்

ஆசிரியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள் 💐💐💐

சிறப்பான தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு பாராட்டுகள்👏👏👏

சேடபட்டி அரசு மேல்நிலைப்பள்ளிவேதியியல் பாடத்தில் 100/100மாணவி G.புவனேஷ்வரிக்கும்வேதியியல் ஆசிரியை திருமதி G.சாந்தி அவர்க...
09/05/2025

சேடபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி

வேதியியல் பாடத்தில் 100/100

மாணவி G.புவனேஷ்வரிக்கும்

வேதியியல் ஆசிரியை திருமதி G.சாந்தி அவர்களுக்கும்

உறுதுணையாக இருந்த தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் வாழ்த்துகளும் 👏👏👏 பாராட்டுகளும் 💐💐💐

08/05/2025

🌹 சேடப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி சாதனை

🌹 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 99.3% தேர்ச்சி

🌹 தேர்வு எழுதியோர் : 144

🌹 தேர்ச்சி பெற்றோர் : 143

🌹 தேர்ச்சி % : 99.3%

🌹 வேதியியல் பாடத்தில் 12 A பிரிவு மாணவி புவனேஸ்வரி 100/100

🌹 பள்ளி முதல் மதிப்பெண் குருநாதன் 12 C : 513/600

🌹 பள்ளி இரண்டாம் மதிப்பெண் ராம் கௌசிக் 12 C : 499/600

🌹 பள்ளி மூன்றாம் மதிப்பெண் வியாசினி 12 C : 492/600

🙏🙏 வெற்றிக்கு அயராது உழைத்த ஆசிரியர் பெருமக்களுக்கும் மாணவச் செல்வங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் 💐💐💐

🏆 சேடபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி 🏆ஊரகத் திறனாய்வுத் தேர்வில் 🏆 TRUST 2025🏆சிறப்பானதொரு வெற்றியைப் பெற்ற எம் பள்ளி மாணவர்க...
23/04/2025

🏆 சேடபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி 🏆

ஊரகத் திறனாய்வுத் தேர்வில்
🏆 TRUST 2025🏆

சிறப்பானதொரு வெற்றியைப் பெற்ற எம் பள்ளி மாணவர்களுக்கும் 💐💐💐

தொடர்ச்சியாக ஊக்கமளித்த தலைமையாசிரியர் 🙏🙏🙏

உறுதுணையாக இருந்த உதவித் தலைமையாசிரியர்கள்🙏🙏🙏

உடன்நின்று தோள் கொடுத்த ஆசிரியப் பெருமக்கள் 🙏🙏🙏

அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நன்றிகளும் 🙏🙏🙏👏👏👏

தேசிய வருவாய்வழி மற்றும் தகுதி படிப்புதவித்தொகைத் தேர்வு -2025.  தேர்வு-2025.NMMS 2025 தேர்வில் சேடபட்டி அரசு மேல்நிலைப்...
12/04/2025

தேசிய வருவாய்வழி மற்றும் தகுதி படிப்புதவித்தொகைத் தேர்வு -2025.
தேர்வு-2025.

NMMS 2025 தேர்வில் சேடபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் M.முத்துச்செல்வம் வெற்றி பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளார்.

ஊக்கமளித்த தலைமையாசிரியர் மற்றும் ஆசிரிய பெருமக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் 👏👏👏

30.01.2025  சேடபட்டி பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. சின்ன கட்டளை ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியின் உதவி தலைமை ஆச...
31/01/2025

30.01.2025 சேடபட்டி பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

சின்ன கட்டளை ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் திரு அய்யப்பன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் அறிவியல் காட்சிப் பொருட்களை வைத்து விளக்கி கூறினர். அறிவியல் ரங்கோலி போட்டி நடைபெற்றது.

இதனை அருகில் உள்ள துவக்கப் பள்ளி மாணவர்கள் 150 பேர் கண்டு களித்தனர்.

இந்நிகழ்வினை அறிவியல் ஆசிரியர்கள் திருவாளர்கள் சங்கீதா, கார்த்திகேயன் மற்றும் சுரேஷ்குமார் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

சேடபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில்  #குழந்தைகள்_தின விழா கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ...
26/11/2024

சேடபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் #குழந்தைகள்_தின விழா கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக உதவி தலைமை ஆசிரியர் திரு.பா.பாண்டி அவர்களின் முயற்சியில் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.

தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர்.

Address

Peraiyur
625527

Telephone

+919865096033

Website

Alerts

Be the first to know and let us send you an email when அரசு மேல் நிலைப் பள்ளி சேடபட்டி மதுரை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to அரசு மேல் நிலைப் பள்ளி சேடபட்டி மதுரை:

Share