06/01/2016
நண்பர்களே நண்பர்களே!
ஒரு முக்கிய செய்தி:
நாம்அனைவரும் ஒவ்வொரு செயலையும் நம்முடைய உயரிய செயல் திறனில் இருந்து செய்கிறோமா?
ஒவ்வொரு செயலையும் நம்முடைய உயரிய செயல் திறனில் இருந்து செய்கிறோமா?
சாப்பிடுவது,
பேசுவது,
கவனிக்கறது,
பணியில செயல்படறது
இப்படி எந்த வேலையாயிருந்தாலும் அதை நம் உயரிய ஆற்றலிலிருந்த அந்த வேலைக்கான உயர் நுட்பத்துடன் செய்கிறோமா?
இது ஒரு கேள்விகுறி தான்.
இதை எப்படிசெய்றது? தெரியவில்லையே.
உதாரணத்திற்கு விரைவாக வாசித்து நன்றாகபுரிந்து கொள்வது என்றுதெரியாததினால் நம்மால் அப்படிசெய்ய முடியவில்லை
இப்படி ஒவ்வொருசெயலிலும்நாம்உயரிய நிலையில்செயல் பட தெரியததினால்தான், நமக்கு விருப்பம்இருந்தாலும் செய்ய முடியவில்லை
பயிற்சிபெறுவதினால் இதை சாதிக்க முடியும்
இதற்காக பயிற்சியளிப்பதர்க்கான ஒரு அமைப்பை உருவாக்க முனைகிறோம்
இதற்காக KRIYA LEARNING EDGE என்ற ஒரு அமைப்பைத்துவக்கி அதன் மூலம் அனைத்து தரப்பினர்க்கும் தேவையான அனைத்து பயிற்சிகளையும் வடிவமைத்துக்கொடுக்க எண்ணியுள்ளோம்.
மாணவர்களுக்கு,
ஆசிரியர்களுக்கு,
விவசாயிகளுக்கு,
கடை முதலாளிகளுக்கு,
கடையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு,
நிறுவனத்தில் மற்றும் தொழிலகங்களில் பணியாற்றும்,பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும், படித்தவர்களுக்கும்,
படிக்காதவர்களுக்கும்,
மகளிருக்கும்,
சிறுதொழில் புரிவோருக்கும் அவரவர் தேவைக்கு ஏற்ப பயிற்சிகளை வடிவமைத்து கொடுக்க எண்ணியுள்ளோம்
இதைப்பற்றிய தங்களின் மேலான ஆலோசனைகளை எங்களுக்கு அனுப்புமாறு நண்பர்கள் அனைவரையும் வேண்டிக்கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்
இந்த அமைப்பின் முக்கிய நோக்கம்
பயிற்சியின் மூலமாக அனைவரும் தங்களின் உயரிய ஆற்றலில்
இயங்கினால் இதன் மூலம் அனைவரும் சமம் என்ற ஒரு நிலை உருவாகும்.
இதனால் உலகில் போட்டி, பொறாமை, உயர்வு, தாழ்ச்சி,பெரியவன், சிறியவன், என்ற வேற்றுமைகள் குறைந்து
சமத்துவம் நிலை பெரும்
பயிர்ச்சி! முயற்சி! எழுர்ச்சி! வளர்ச்சி! மலர்ச்சி!
நண்பன் உதயகுமார்
06.01.2016