15/02/2024
IPAA - சேலம் மண்டல அளவிலான, தியாகராஐர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற தடகளப் போட்டியில், முதலாமாண்டு மின்னியல் துறையை சேர்ந்த S.HARIHARAN என்ற மாணவர் 10000 M ஒட்டப்பந்திய போட்டியில் முதலிடமும்,இன்று சேலம் CSI பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற 5000 M ஒட்டப்பந்திய போட்டியில் இரண்டாமிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார்.இதன் மூலமாக வருகிற MARCH 5,6,7 ஆகிய தேதிகளில் EXCEL பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறும் மாநில அளவிலான இந்த இரண்டு தடகளப்போட்டிற்கும் தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.