20/05/2025
திருப்பத்தூர் மாவட்டம் ஆதியூர் பகுதியில் உள்ள பொதிகை பொறியியல் கல்லூரியில் 2025 -26 ஆண்டுக்கான மாணவ மாணவியர் சேர்க்கை நடைபெறுகிறது .
மேற்கண்ட பொதிகை பொறியியல் கல்லூரியில் 12ம் வகுப்பு முடித்த மாணவ மாணவியருக்கு சேர்க்கை நடைபெறுகிறது..
1)இதில் எஸ்சி எஸ்டி. SCAக்கு இலவச அட்மிஷன்.
2) அனைத்து சமூகத்திற்கும் முதல் தலைமுறை பட்டதாரிக்கு பாதி கட்டணம்..
3)வெளியூர் மாணவ மாணவியருக்கு ஹாஸ்டல் வசதி..
4)உள்ளூர் மாணவ மாணவிகளுக்கு பேருந்து வசதி உள்ளது
5)மகளிருக்கு அரசு வழங்கும் ஊக்கத்தொகை பெற்றுத் தரப்படும்
6) கல்லூரி படிப்பு முடிந்த பிறகு அவர்களுக்கு உண்டான 100% வேலைவாய்ப்பை பெற்று தர உத்திரவாதம்..
7) அரசால் வழங்கப்படும் அனைத்து விதமான கல்வி உதவித் தொகைகளும் பெற்றுத் தரப்படும்.
8) அரசு பள்ளிகளில் படித்து கல்லூரியில் சேரும்
9) மாணவ மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அரசிடம் இருந்து பெற்றுத் தரப்படும்
10) தொழிற்சாலையின் நேரடி பயிற்சி வகுப்புகள் கொடுக்கப்படும்.
11)மாணவ மாணவிகளுக்கு ஆங்கிலம் பேசும் பயிற்சி வகுப்பு அளிக்கப்படும் 12)மிகச்சிறந்த ஆய்வகம் நூலகம் வசதி உள்ளது 13)தொழிற்சாலைகளின் நேரடி பயிற்சி வகுப்புகள் உள்ளது
14) தகுதி வாய்ந்த பேராசிரியர்கள் உள்ளனர்
15) இயற்கையான காற்றோட்ட வசதி அமைதியான சூழல் உள்ளது...
பொதிகை கல்லூரி
Rubachandran
9488667730
9600783950